இந்த வருட சிறுபோகத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் துரிதமாக ஆரம்பிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நெல் கொள்முதல் பணிகளுக்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபாய் நிதி நேரடியாக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், அரச வங்கிகள் ஊடாக மேலதிகமாக 10 பில்லியன் ரூபாய் கடன் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த நெல் கொள்முதல் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக, மாவட்ட செயலாளர்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நெல் கொள்முதல் பணிகளுக்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபாய் நிதி நேரடியாக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், அரச வங்கிகள் ஊடாக மேலதிகமாக 10 பில்லியன் ரூபாய் கடன் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த நெல் கொள்முதல் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக, மாவட்ட செயலாளர்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமை மற்றும் ஓய்வூதியம்: அரசாங்கம் தீவிரம்!
Local
09 July 2026
இரு பெயர்கள், சட்டவிரோதமாக அரச சலுகைகள்: இலங்கைத் தமிழர் கைது!
Local
09 July 2026
சிறுபோக நெல் கொள்முதல் ஜூலை 15 முதல் ஆரம்பம்: ரூ. 16 பில்லியன் ஒதுக்கீடு
Local
08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!
Local
08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
08 July 2026
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைக்கலவரம்: கடந்தகால சம்பவங்களிலிருந்து வேறுபடுகிறது – ரவிகரன்
Local
08 July 2026
பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை
Local
08 July 2026
வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
Local
08 July 2026
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு OCI அட்டை கையளிப்பு
Local
08 July 2026