நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, கலவரத்தின் போது சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்த கைதிகள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.
மேலும், சமையலறையிலிருந்த தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசித் தாக்கியுள்ளமையும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் - 'கிளாடியேட்டர்' முன்னோட்ட முன்பதிவில் வேகம்
Local
05 September 2026
எதிர்கால திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை: தேயிலை தொழிலை பாதுகாக்க திகாம்பரம் கூறும் ஆலோசனைகள்!
Local
05 September 2026
கொழும்பில் திடீர் சோதனை: தரம் குறைந்த 40 நீண்ட தூர பேருந்துகள் அடையாளம்!
Local
05 September 2026
மீண்டும் இணைந்த ரவிமோகன் மற்றும் கெனிஷா?: வைரலாக பரவும் காணொளி
Local
05 September 2026
ஈரானின் கார்க் தீவு அருகே எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்!
Local
05 September 2026
சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் – திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்!
Local
05 September 2026
மலையகத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேதனம் போதுமானதாக இல்லை: எம்.பி பழனி திகாம்பரம் குற்றச்சாட்டு
Local
05 September 2026
செப்.10க்கு முன்னர் சட்டவிரோத கரையோர கட்டடங்களை அகற்றுமாறு உத்தரவு
Local
05 September 2026
லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!
Local
05 September 2026
பும்ராவுக்காக தேடப்படும் பதில் வீரர்: பிசிசிஐ-யின் உடற்தகுதி சோதனையும் சர்ச்சைகளும்!
Local
05 September 2026