சிறு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு வயது வாரியான கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.
13 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் கண்காணிப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க, இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும்.
இணையத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைத் தவிர்க்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த விரிவான மற்றும் உறுதியான திட்ட வரைபடத்தை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 'ஸ்டேட் ஒஃப் தி யூனியன்' உரையின் போது வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே சமூக வலைதளங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள அல்லது பரிசீலித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
Latest News
ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை!
Local
14 July 2026
மறைந்த சகோதரரின் நினைவே அதிர்ஷ்டமானது - பெண்மணிக்குத் தேடிவந்த 50,000 டொலர் அதிர்ஷ்டம்
Local
14 July 2026
உலக Sitting volleyball செம்பியன்ஷிப்: கனடா மகளிர் அணி அபார வெற்றி!
Local
14 July 2026
எரிபொருள் விலை உயர்வு: தேர்தல் முடிவுகளை மாற்றுமா?
Local
14 July 2026
ஈரான் துறைமுகங்களில் மீண்டும் அமெரிக்க கடற்படை முற்றுகை
Local
14 July 2026
ஏதிலிப் பெண்கள் அணியை அரவணைக்கும் ஐசிசி - ஐசிசியின் வரலாற்று முடிவு
Local
14 July 2026
ஆற்றில் நீராட சென்ற மாணவன் மாயம்: தேடுதல் பணிகள் இன்றும் தொடரும்!
Local
14 July 2026
டி20 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா? நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி
Local
14 July 2026
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?
Local
14 July 2026
மெட்டாவின் மெகா திட்டம் - 50 பில்லியன் டொலர் முதலீடு!
Local
14 July 2026