நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவத்தில் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சர்வதேச மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
Local
14 July 2026
ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது
Local
14 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
14 July 2026
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
14 July 2026
பயணப் பாதையை மாற்றியமைத்து வாசகம் அமைத்த விமானி
Local
14 July 2026
சீனாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க நிலநடுக்க ஆய்வாளர்: விசாரணை ஆரம்பம்
Local
14 July 2026
யுக்ரைன் பிரதமர் பதவி விலகல்: அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்
Local
14 July 2026
இலங்கையில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதம்
Local
14 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
Local
14 July 2026
யேமனின் அனைத்து வானூர்தி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடல்
Local
14 July 2026