கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ரோபோடிக் முறைத் தானாக இயங்காது, மாறாக சத்திர சிகிச்சை நிபுணரின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும்.
நிபுணர்கள் விசேட கன்சோல் மூலம் ரொபோவின் கைகளை இயக்கி, துல்லியமான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
இந்த நவீனத் தொழில்நுட்பத்தினால் இரத்த இழப்பு குறைதல், சிறிய கீறல்கள், தொற்று அபாயம் குறைதல் மற்றும் சத்திர சிகிச்சை பிழைகள் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Latest News
2026 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் குறித்து AI மாதிரிகளின் முக்கிய பதிவு!
Local
14 July 2026
ஈரான் தவிர ஏனைய நாடுகளின் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை திறப்பு: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
Local
14 July 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான 20% கட்டணம் ரத்து: வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை - ட்ரம்ப் அறிவிப்பு
Local
14 July 2026
இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை
Local
14 July 2026
பரீட்சை வினாத்தாள் கசிவு - 17நாளாக தொடரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்
Local
14 July 2026
OCI விசா கட்டணத்தைக் குறைக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை!
Local
14 July 2026
இந்திய அணிக்கு 259 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
14 July 2026
சமூக வலைதளங்களில் போலி கணக்குகள்: நடிகை பாவனா எச்சரிக்கை
Local
14 July 2026
ஆளில்லா வானூர்தி போக்குவரத்து திட்டம் விரைவில் ஆரம்பம்.....
Local
14 July 2026
ஜனநாயகன் வருகைக்கு தயாராகும் ரசிகர்கள் - நாளை காத்திருக்கும் நல்ல செய்தி
Local
14 July 2026