நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Latest News
அமெரிக்க - ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஆசிய சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
20 July 2026
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் காவல்துறையின் பூரண மரியாதையுடன் தகனம்!
Local
20 July 2026
கனவுடன் தொடங்கிய இறுதிப் போட்டி கண்ணீரில் முடிவு: உலகக் கிண்ணத்தை நழுவவிட்ட லியோனல் மெஸ்ஸி!
Local
20 July 2026
கொழும்பு - பலம்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
Local
20 July 2026
முட்டையின் விலை இன்று முதல் அதிகரிப்பு
Local
20 July 2026
டெங்கு அறிகுறிகள் உள்ளதா? வீட்டிலேயே இருக்க வேண்டாம்: எச்சரிக்கை
Local
20 July 2026
2026 கால்பந்தாட்ட செம்பியன் கிண்ணத்தை ஸ்பெயின் சுவீகரித்தது
Local
20 July 2026
இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டி பேசிய நடிகை த்ரிஷா
Local
20 July 2026
இரண்டு முறை தங்கப்பாதணியை பெற்று எம்பாப்வே வரலாற்று சாதனை படைத்துள்ளார்
Local
20 July 2026
இந்தியாவில் கனமழை வெள்ளம்: 19 பேர் பலி மீட்புப் பணிகள் தீவிரம்!
Local
20 July 2026