தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன மற்றும் குருந்துகஹஹெதெக்மவுக்கு இடைப்பட்ட பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்தொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொட்டாவயிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வழியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
ரூ. 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன்: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மனம் திறப்பு!
Local
20 July 2026
பேங்கொக்கில் வாகன தரப்பிடங்களை தேட உதவும் டிக்டொக் நேரலை: சமூக வலைத்தளங்களில் வைரல்!
Local
20 July 2026
இந்திய – இலங்கை இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம்!
Local
20 July 2026
மீண்டும் ஒரு வைரஸ் அச்சுறுத்தல்? - கனடா, அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!
Local
20 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
20 July 2026
2026 உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டி: பரிசளிப்பு மேடையில் ட்ரம்ப் செய்த சுவாரஸ்யமான செயல் வைரல்!
Local
20 July 2026
வரி செலுத்தத் தவறிய மதுபான நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு: சட்ட மாஅதிபர் திணைக்களம் தகவல்!
Local
20 July 2026
டேட்டிங் செல்ல உலகில் மிகவும் செலவு குறைந்த நகரம் : டெல்லி முதலிடம் - ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள்!
Local
20 July 2026
அமெரிக்க - ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஆசிய சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
20 July 2026
சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு காவல்துறையின் பூரண மரியாதையுடன் இறுதிக் கிரியை!
Local
20 July 2026