திருகோணமலை, குச்சவெளி காவல் பிரிவுக்குட்பட்ட நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் குச்சவெளி காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த (டச்சு) சுற்றுலாப் பயணி ஆவார்.
நிலாவெலி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த வேளையில், நேற்று (26) மாலை நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்றதாகவும், அப்போது திடீரென ஏற்பட்ட கடல் நீரோட்டத்தில் சிக்கி அவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்துக் குச்சவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
28 July 2026
ஊழியர்களின் மருத்துவ விடுமுறைக்குக் கட்டுப்பாடு
Local
28 July 2026
கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' திரைப்படம் எக்ஸ் தளத்தில் கசிவு: கோபத்தில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ்!
Local
28 July 2026
என் வழி தனி வழி - சஞ்சு சம்சன் உருக்கம்!
Local
28 July 2026
நடிகர் ராம்சரணுக்கு வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை!
Local
28 July 2026
லண்டன் 'நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரி'யில் சேர்க்கப்பட்ட பாடகியின் படம் : யார் தெரியுமா?
Local
28 July 2026
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அவசரநிலை
Local
28 July 2026
போருக்கும் சமாதானத்துக்கும் மத்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை
Local
28 July 2026
மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய்: ஐ.நா எச்சரிக்கை!
Local
28 July 2026
கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி!
Local
28 July 2026