விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மாதத்தின் மிகக் குறைந்த விற்பனை செய்த ஊழியரை அலுவலகத்தின் பின்பகுதியில் நாற்காலியில் கட்டிவைத்து, அதிக விற்பனை செய்த ஊழியரைக் கொண்டு அவரது முகத்தில் பையை அடிப்பதை மேலாளர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடு குறைவாகக் கிடைக்கும் ஊழியர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை மேலாளர் பீட்டர்சன் தானே காணொளி எடுத்ததுடன், சக ஊழியர்களையும் நிழற்படம் எடுக்க வற்புறுத்தியுள்ளார்.
விற்பனையை உயர்த்தவே இந்த முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு கேட்டுள்ளார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த நிறுவனம், தங்கள் கடைகளில் ஊழியர்களை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் சகிப்புத்தன்மை கிடையாது எனத் தெரிவித்துள்ளது.
Latest News
இரத்மாலனையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
Local
01 August 2026
இன்று இரவு பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம் - வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
Local
01 August 2026
ருமேஷ் தரங்கவுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது
Local
01 August 2026
எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கவில்லை; இது எனது முன்பிறவியின் பயன்- தீர்ப்பின் பின்னர் பூஜித்
Local
01 August 2026
சீதைக்குப் பின்னால் ஒரு தேவதை: இணையத்தில் வைரலாகும் அடையாளம் தெரியாத பெண்!
Local
01 August 2026
தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கையின் ஜஸ்வர் உமர் தெரிவு!
Local
01 August 2026
சினிமாவில் இருந்து அரசியல் வரை: தந்தை தனக்குக் கற்றுக்கொடுத்த பாடம் - தந்தை குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
01 August 2026
ஆகஸ்ட் 8 இல் 'Toxic' டிரெய்லர் வெளியீடு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
01 August 2026
ரவி செனவிரத்னவுக்கும் ஷானி அபேசேகரவுக்கும் கூட மரண தண்டனை வழங்கப்பட முடியும் - உதய கம்மன்பில
Local
01 August 2026