எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக விசேட பணிக்குழு ஒன்றை உடனடியாக அமைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சாத்தியமான இயற்கை அனர்த்தங்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், ஜனாதிபதியின் தலைமையில் இந்த பணிக்குழாம் அமைக்கப்பட்டு, அதனூடாக சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து செயற்பட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சாத்தியமான இயற்கை அனர்த்தங்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், ஜனாதிபதியின் தலைமையில் இந்த பணிக்குழாம் அமைக்கப்பட்டு, அதனூடாக சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து செயற்பட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலைக் கைதிகளைப் பார்வையிட வியாழக்கிழமை முதல் மீண்டும் அனுமதி!
Local
02 August 2026
மீண்டும் களத்தில் லியோனல் மெஸ்ஸி - கைநழுவிய வெற்றி
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியா அணி மாற்றம்? வெளியான அதிரடி தகவல்!
Local
02 August 2026
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026
15 நாட்களுக்கு முன் நடந்த ரகசியம் வெளிவந்தது : விஜய் மகனை இழுத்துப் பேசிய ரவி மோகனின் மாமியார்!
Local
02 August 2026
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
Local
02 August 2026
"நான் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது!" - ரவி மோகன் வெளியிட்ட கருத்து
Local
02 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்!
Local
02 August 2026