மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், மஹர சிறைச்சாலை கைதிகளைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் (4) பின்னரே பார்வையாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Latest News
கேகாலையில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
03 August 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவு!
Local
03 August 2026
கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை
Local
03 August 2026
சீரற்ற வானிலை - நுவரெலியா, ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
Local
03 August 2026
பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணையும் ஆகிப் நபி
Local
03 August 2026
ஐரோப்பிய மலைத்தொடரில் வரலாற்று சாதனை: அல்ட்ரா மரதனில் உலக சாதனை படைத்த சோஃபி வூட்ஸ்!
Local
03 August 2026
அதிகரிக்கும் வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!
Local
03 August 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை: ஈரான் - ஓமான் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்!
Local
03 August 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல்: இராமநாதபுரத்தில் 3 பேர் கைது!
Local
03 August 2026
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது உலங்கு வானூர்திகள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு!
Local
03 August 2026