International04 August 2026

உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக காவல்துறையினர் வந்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அவரது இல்லம் முன்பு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes