நடிகை ஸ்ருதி ஹாசன், தனது பெயர், புகைப்படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தனது அனுமதியின்றி, தனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இணையவழி தளங்கள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது அடையாளத்தையும் ஆளுமை உரிமைகளையும் அனுமதியின்றி பயன்படுத்தியவர்களிடம் இருந்து 15 கோடி இந்திய ரூபாய் நஷ்டஈடு பெற்றுத்தருமாறும் நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனு ஒன்றில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளான மரண தண்டனை கைதிகள்!
Local
07 August 2026
ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!
Local
07 August 2026
பாலஸ்தீன நிலத்தில் இருந்து மரங்களை அகற்றும் இஸ்ரேல்!
Local
07 August 2026
ஈரான் விடயத்தில் தோல்வியடைந்த அதிகாரிகளை தண்டித்த இஸ்ரேல்!
Local
07 August 2026
தனது கின்னஸ் உலக சாதனையைத் தானே மீண்டும் புதுப்பித்த பெண்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் பதற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது: காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை!
Local
06 August 2026
மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 250 மெட்ரிக் தொன் 'பெய்லி' பாலங்களை வழங்கியது இந்தியா!
Local
06 August 2026
காவல்துறை மாஅதிபரின் பாதுகாப்பு மற்றும் சாகர காரியவசமின் சர்ச்சை பேச்சு: விசாரணைகளைத் தொடர நீதிமன்றம் அனுமதி!
Local
06 August 2026
அனுமதியற்ற 146 சூதாட்ட இணையதளங்களை முடக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உத்தரவு!
Local
06 August 2026