General06 August 2026

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து காவல்துறையின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes