நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்து மூன்று முக்கிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுமாவே ஸ்ரீ சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர சட்டத்தரணிகள் இயக்கம் மற்றும் 'தினன தகுண' சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கண்டி நகரில் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது இலங்கையின் சட்டங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டிச் செயற்படும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் பணிகளை மகாநாயக்க தேரர் பாராட்டியுள்ளார்.
Latest News
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ராஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026
சவுதி இளவரசர் - அமெரிக்க CENTCOM தளபதி சந்திப்பு: பிராந்திய பதற்றத்தை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை!
Local
14 August 2026
ஓமான் அருகே எண்ணெய் கசிவு: கெஷ்ம் தீவு கடலோரத்தில் மாசுபாடு என ஈரான் தகவல்!
Local
14 August 2026
யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!
Local
14 August 2026
5.3 வினாடிகளில் 800 கி.மீ வேகம்: சீன அதிவேக தொடருந்தின் சாதனை!
Local
14 August 2026
இலங்கை கடற்படையால் கைதான 9 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
Local
14 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நிறைவு!
Local
14 August 2026