அரசாங்கம் நீதித்துறையை முடக்கி, நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்க முனைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் எனக் சுட்டிக்காட்டிய அவர், "அரசாங்கம் நீதித்துறையைச் செயலிழக்கச் செய்து, அதன் மூலம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் எனக் சுட்டிக்காட்டிய அவர், "அரசாங்கம் நீதித்துறையைச் செயலிழக்கச் செய்து, அதன் மூலம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
Latest News
"மனம் நிறைந்துள்ளது..." – ரசிகர்களின் பெரும் வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
15 August 2026
முன்னணி பாதாள குழு தலைவர் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
Local
15 August 2026
தினசரி குறைந்தளவு உடற்பயிற்சியும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளும்
Local
15 August 2026
வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நிர்மாணிப்புக்கு அனுமதிக் கோரி உயர்நீதிமன்றை நாடிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்
Local
15 August 2026
ஆசிய கால்பந்து கூட்டமைப்புக்குள் பிளவு?
Local
15 August 2026
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
Local
14 August 2026
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026