General17 August 2026

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த 14 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes