'டிட்வா' சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் 86.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 26.4 பில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட 1.05 பில்லியன் ரூபாயில், 190 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 7.6 பில்லியன் ரூபாயில் 85 சதவீதமான நிதி ஏற்கனவே பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் சீரமைக்கவும் எஞ்சியுள்ள நிதியைத் தாமதமின்றி வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் 86.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 26.4 பில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட 1.05 பில்லியன் ரூபாயில், 190 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 7.6 பில்லியன் ரூபாயில் 85 சதவீதமான நிதி ஏற்கனவே பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் சீரமைக்கவும் எஞ்சியுள்ள நிதியைத் தாமதமின்றி வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு
Local
19 August 2026
வாடகை வாகனப் பயணிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்
Local
19 August 2026
"ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்" - நடிகை தமன்னா ஆதங்கம்!
Local
19 August 2026
2028-க்குப் பின் கடன்களைச் செலுத்த இலங்கை மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
Local
19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Local
19 August 2026
காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள்: விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு
Local
19 August 2026
ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்
Local
19 August 2026
டிட்வா சூறாவளி புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி: ADB உடன் $200 மில்லியன் கடன் ஒப்பந்தம்
Local
19 August 2026
பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகை பறிமுதல்: மாத்தறை நீதிமன்றம் உத்தரவு
Local
19 August 2026
இலங்கை - போலந்து இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்: அமைச்சரவை ஒப்புதல்
Local
19 August 2026