ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest News
சிறுவர் வேலைவாய்ப்புத் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு: தண்டனைகளும் அபராதங்களும் உயர்வு
Local
20 August 2026
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் போலியானது – அமைச்சர் ஆனந்த விஜேபால
Local
20 August 2026
பாடசாலை அதிபர்களின் எண்ணிக்கை, கொடுப்பனவுகள் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதமர்
Local
20 August 2026
புகையிலைப் பயன்பாடு மற்றும் சட்டவிரோத இறக்குமதி குறித்து பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர கேள்வி
Local
20 August 2026
'கொஸ்கொட சுஜீ'யின் உறவினர்களுக்குச் சொந்தமான ரூ. 60 மில்லியன் பெறுமதியான காணிகள் முடக்கம்!
Local
20 August 2026
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – அரசாங்கம் உறுதி
Local
20 August 2026
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்
Local
20 August 2026
மெட்ரோ தொடருந்தில் பாம்புகள் – சீனாவில் பரபரப்பு
Local
20 August 2026
மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் புதிய தகவல் முறைமை அறிமுகம்
Local
20 August 2026
வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிப்பு
Local
20 August 2026