தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொதுமக்கள் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், மதவாச்சி - யக்காவெவ பகுதியில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொய்யான வாக்குறுதிகள் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டின் பெருமளவிலான மக்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் ஒரே மாற்றுச் சக்தியாக ஜக்கிய மக்கள் சக்தி விளங்குகின்றது.
விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொழிற்துறையைப் பலப்படுத்தி, புதிய உற்பத்தித் திட்டங்கள் ஊடாகவே விரைவான அபிவிருத்தியை அடைய முடியும்.
எனவே, கிராமங்களையும் நகரங்களையும் சீரமைத்து நாட்டைப் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், மதவாச்சி - யக்காவெவ பகுதியில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொய்யான வாக்குறுதிகள் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டின் பெருமளவிலான மக்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் ஒரே மாற்றுச் சக்தியாக ஜக்கிய மக்கள் சக்தி விளங்குகின்றது.
விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொழிற்துறையைப் பலப்படுத்தி, புதிய உற்பத்தித் திட்டங்கள் ஊடாகவே விரைவான அபிவிருத்தியை அடைய முடியும்.
எனவே, கிராமங்களையும் நகரங்களையும் சீரமைத்து நாட்டைப் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Latest News
துபாயில் கைதான 'பஸ் லலித்' இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளார் !
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹாவில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
25 August 2026
இலங்கையின் கடன் தரவரிசை 'Caa1' ஆக உறுதி- அறிவித்த மூடீஸ் தரநிர்ணய நிறுவனம்
Local
25 August 2026
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் புதுடெல்லி பயணம்: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு!
Local
25 August 2026
இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை 1°C உயர்வு: வறட்சி நிலைமை தீவிரமடையும் என எச்சரிக்கை!
Local
25 August 2026
சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க புதிய திட்டம்: காவல்துறை ஆலோசனை பெற முடிவு!
Local
25 August 2026
புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்கள்!
Local
25 August 2026
சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான போராட்டத்துக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கண்டனம்!
Local
24 August 2026
எல்நினோ காலநிலையால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கை!
Local
24 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 அறிவிக்கப்படவுள்ளது!
Local
24 August 2026