நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் அம்பர் என்ற செம்மஞ்சள் மட்டத்திலான எச்சரிக்கையை இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.
நேற்று மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போதிய அளவு நீர் அருந்துதல். கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுதல். நேரடிச் சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்தல் உட்பட்ட செயற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
Latest News
"அந்தக் காட்சி எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது" : விஜய் குறித்து பகிரங்கமாகப் பேசிய நடிகை விஜயலட்சுமி!
Local
27 August 2026
100 நாட்களிலேயே நெருக்கடியா? தவெக அரசுக்கு எதிராக திமுக வியூகம்? – தமிழக அரசியலில் பரபரப்பு
Local
27 August 2026
தொடர் ஆட்டத்தில் மிரட்டும் சோனல் தினுஷ - சச்சினுடன் ஒப்பிட்ட பிசிசிஐ துணைத் தலைவர் புகழாரம்
Local
27 August 2026
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – உணவகத்திற்கு அபராதம்
Local
27 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு
Local
27 August 2026
சமூக வலைதள ரீல்ஸ்களாகும் சட்டசபை நேரலை - எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை குறித்து ஆலோசனை!
Local
27 August 2026
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி : காணொளியை வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்த நடிகை சமந்தா!
Local
27 August 2026
கடல் வளத்தைப் பாதுகாக்க புதிய முயற்சி – நிலாவெளியில் உருவாகும் பவள அருங்காட்சியகம்!
Local
27 August 2026
காதலைச் சொல்ல இப்படியொரு பிரம்மாண்டமா? - இணையத்தை அதிரவிட்ட யூடியூபர்!
Local
27 August 2026
முதல் முதலீடு : அதுவும் யாழ் அணிக்காக -கிரிக்கெட்டைத் தாண்டி புதிய களத்தில் மதீஷ
Local
27 August 2026