களனி கங்கையில் நீரைப் பெறும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் அடுத்த சில மணி நேரங்களுக்குள் வழமைக்குத் கொண்டுவரப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த அவசர நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி, நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் நீரின் தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நீர் உரிய தர அனுமதிக்குப் பொருந்துவது உறுதிசெய்யப்பட்ட பின்னரே விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுவதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் அடுத்த சில மணி நேரங்களுக்குள் முழுமையாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பத்தரமுல்லை, கோட்டே, நாவல மற்றும் நுகேகொட போன்ற பகுதிகளுக்கு நீர் விநியோகம் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்குச் சபையின் 24 மணி நேரக் கட்டணமில்லாத் தொலைபேசி இலக்கமான 1939ஐத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த அவசர நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி, நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் நீரின் தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நீர் உரிய தர அனுமதிக்குப் பொருந்துவது உறுதிசெய்யப்பட்ட பின்னரே விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுவதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் அடுத்த சில மணி நேரங்களுக்குள் முழுமையாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பத்தரமுல்லை, கோட்டே, நாவல மற்றும் நுகேகொட போன்ற பகுதிகளுக்கு நீர் விநியோகம் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்குச் சபையின் 24 மணி நேரக் கட்டணமில்லாத் தொலைபேசி இலக்கமான 1939ஐத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
Local
26 August 2026
இன்று பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Local
26 August 2026
திருமாவளவனின் அறிவிப்பு: கண்டுகொள்ளாத விஜய் -குமுறும் தொண்டர்கள்
Local
26 August 2026
விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் - தமிழக வெற்றிக்கழகம் இடையில் விரிசல்?
Local
26 August 2026
அருகில் வைத்து சுடப்பட்ட பரிதாபம் : கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!
Local
26 August 2026
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!
Local
26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
Local
26 August 2026
விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள்: ரஜினிகாந்தின் பதில் ?
Local
26 August 2026
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Local
26 August 2026
ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிய ஈரான்!
Local
26 August 2026