General25 August 2026

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் தற்போது முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களனி கங்கையிலிருந்து நீரைப் பெறும் பகுதியில் நீரின் தரம் தொடர்பில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாகப் பல பகுதிகளில்
நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes