இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியவுக்கு ஒரு குறைபாட்டுப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியின் இறுதிப் பந்தில் பிரபாத் ஜெயசூரியா ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது, அவர் தனது துடுப்பால் எல்லைக் கயிற்றின் தடுப்புப் பகுதிகளைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரபாத் ஜெயசூரியவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
Latest News
வானூர்தி நிலைய, வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக காஞ்சன பானகொட நியமனம்
Local
26 August 2026
முதலமைச்சர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரின் பிறந்தநாள் : வெளிநாட்டிலிருந்து திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்
Local
26 August 2026
நம்பவே முடியவில்லை – கயாடு லோஹருக்கு வானூர்தியில் கிடைத்த அரிய வாய்ப்பு
Local
26 August 2026
தொடர்பு கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் இல்லை: 'பென்ஸ்' படக்குழுவினர் மீது நடிகர் நிவின் பாலி அதிருப்தி
Local
26 August 2026
சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் - கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் புகழாரம்
Local
26 August 2026
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் 'ரதிமா' - 30 இலட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பு!
Local
26 August 2026
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!
Local
26 August 2026
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்: சஜித் எச்சரிக்கை!
Local
26 August 2026
சர்வதேச நாய்கள் தினம் இன்று
Local
26 August 2026
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி
Local
26 August 2026