International30 August 2026

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: 675 உடலங்கள் மீட்பு; 2,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இதுவரை 675 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 2,400-க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes