அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இன்று (30) தீர்மானித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவினால் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நடுநிலைமையைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்பட ஆயத்தமாக உள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவினால் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நடுநிலைமையைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்பட ஆயத்தமாக உள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Latest News
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026
மூதாட்டியின் பாசத்துக்குரிய அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் விஜய் - விலைமதிப்பற்ற பரிசால் இன்ப அதிர்ச்சி!
Local
01 September 2026
அழிவின் விளிம்பில் அபூர்வ உயிரினங்கள்: இந்தோனேசியாவை உலுக்கும் காட்டுத்தீ!
Local
01 September 2026
74 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? - ஆச்சரியத்தில் மருத்துவ உலகை அதிர வைத்த சம்பவம்!
Local
01 September 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்படாது! - ஹர்ஷன நாணயக்கார
Local
01 September 2026
சாமிக கருணாரத்னவின் மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை நிராகரிப்பு – நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு!
Local
01 September 2026
வணிக விண்வெளித் துறையில் புதிய அத்தியாயம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PALLAS-1 Y1
Local
01 September 2026
உரிமையாளர் திரும்பி வருவார் என காத்திருக்கும் வளர்ப்பு நாய் – நேபாள வெள்ளத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
Local
01 September 2026