அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இன்று (30) தீர்மானித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவினால் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நடுநிலைமையைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்பட ஆயத்தமாக உள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவினால் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நடுநிலைமையைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்பட ஆயத்தமாக உள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Latest News
குருந்தூர் விகாரைக்கான காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!
Local
30 August 2026
900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய நேபாளப் பாடசாலை அதிபரின் துரித நடவடிக்கை!
Local
30 August 2026
பேரழிவை ஏற்படுத்திய தீடீர் அனர்த்தம்: நேபாளம் - திபெத்தில் 804 உடல்கள் மீட்பு
Local
30 August 2026
நான் பெயரை மாற்றவில்லை - அர்ஜுன மகேந்திரன் கடிதம்
Local
30 August 2026
நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!
Local
30 August 2026
திபெத்தில் அடுத்தடுத்து மண்சரிவு: புதிதாக உருவான தடுப்பு ஏரியால் பரபரப்பு!
Local
30 August 2026
தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!
Local
30 August 2026
ஒருநாள் உலகக்கிண்ண தொடர் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக திலக் வர்மாவை பரிசீலிக்கும் BCCI!
Local
30 August 2026
நேபாள வெள்ளப் பெருக்கில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி: பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சித் தருணம்!
Local
30 August 2026
துலீப் கிண்ணம் : 15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!
Local
30 August 2026