நேபாளத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய உயிரிழப்புகள், சொத்து அழிவுகள் மற்றும் தொடரும் மனிதாபிமான சவால்களைக் கருத்திற்கொண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையிலும் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் காரணமாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதுடன், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களை எதிர்கொள்ளவும், நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் இந்த நிதி உதவி பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய உயிரிழப்புகள், சொத்து அழிவுகள் மற்றும் தொடரும் மனிதாபிமான சவால்களைக் கருத்திற்கொண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையிலும் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் காரணமாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதுடன், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களை எதிர்கொள்ளவும், நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் இந்த நிதி உதவி பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026
ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
Local
01 September 2026