நேபாளத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய உயிரிழப்புகள், சொத்து அழிவுகள் மற்றும் தொடரும் மனிதாபிமான சவால்களைக் கருத்திற்கொண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையிலும் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் காரணமாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதுடன், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களை எதிர்கொள்ளவும், நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் இந்த நிதி உதவி பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய உயிரிழப்புகள், சொத்து அழிவுகள் மற்றும் தொடரும் மனிதாபிமான சவால்களைக் கருத்திற்கொண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையிலும் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் காரணமாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதுடன், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களை எதிர்கொள்ளவும், நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் இந்த நிதி உதவி பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
விஜய் வெற்றியால் மாறிய திட்டம் : ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க ரஜினி முடிவு!
Local
03 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்த வழக்கு: இளம் சட்டத்தரணிகளின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்!
Local
03 September 2026
உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!
Local
03 September 2026
இன்று நண்பகல் 12.09 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடனுக்கு பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!
Local
03 September 2026
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!
Local
03 September 2026
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!
Local
03 September 2026
நீர்யானைக்கு பெயர் சூட்ட பொதுமக்களுக்கு வாய்ப்பு!
Local
03 September 2026
கொளத்தூர் தேர்தல் வழக்கு: த.வெ.க எம்.எல்.ஏ வின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று!
Local
03 September 2026
இலங்கை தொடர் நிறைவு: எம்.எஸ்.தோனியுடன் விருந்தில் கலந்துகொண்ட ரிஷப் பண்ட்!!
Local
03 September 2026