யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'முருகையா தேவஸ்தானத்தில்' மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் போது இந்த ஏலம் நடத்தப்பட்டது.
இதில் பக்தர்கள் இடையே கடும் போட்டி நிலவியதை அடுத்து, மாம்பழம் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இதே திருவிழாவில் மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இம்முறை அந்தத் தொகை மேலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஏலம் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையானது ஆலயத்தின் திருப்பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Latest News
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை
Local
05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா
Local
05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
Local
05 September 2026
சிசுவுடன் உயிரிழந்த இளம் தாய் : ஐஸ் போதை மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!
Local
04 September 2026
வடக்கு, கிழக்கு மற்றும் பல மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!
Local
04 September 2026
கைவசம் 10 வாய்ப்புகள் அடுத்தடுத்து கலக்கத் தயாராகும் அனுபமா பரமேஸ்வரன்!
Local
04 September 2026
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Local
04 September 2026
திரையரங்குகளில் ரசிகர்களை மிரட்ட வரும் அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லர்!
Local
04 September 2026