General04 September 2026

பொரலஸ்கமுவவில் உந்துருளியில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

பொரலஸ்கமுவ - மாலினி புலத்சிங்ஹள மாவத்தையில் உந்துருளியில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த மேலதிக விசாரணைகளையும், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறை முன்னெடுத்து வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes