பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கரையோரப் பகுதியில் அனுமதியின்றி இயங்கிவரும் விடுதிகள் மற்றும் ஏனைய கட்டுமானங்களை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரையோர வலயத்துக்குள் அனுமதியின்றி நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
கரையோரப் பிரதேசத்துக்குள் எவ்வித அனுமதியுமின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களையும் வர்த்தக நிலையங்களையும் அகற்றத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க காவல்துறை மற்றும் அதிகாரிகள் தயாராகவுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கரையோர வலயத்துக்குள் அனுமதியின்றி நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
கரையோரப் பிரதேசத்துக்குள் எவ்வித அனுமதியுமின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களையும் வர்த்தக நிலையங்களையும் அகற்றத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க காவல்துறை மற்றும் அதிகாரிகள் தயாராகவுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
Local
11 September 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி மீட்பு
Local
11 September 2026
கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை! வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
Local
11 September 2026
அரசாங்கத்திற்கு எதிராக செப்டம்பர் 12 பேரணி - விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்பு!
Local
11 September 2026
ஹர்மன்ப்ரீத் கவுரின் அசத்தலான பிடிப்பா? வைரலாகும் காணொளியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Local
11 September 2026
கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் - பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா?
Local
11 September 2026
இலங்கையை வாட்டி வதைக்கும் எல் நினோ தாக்கம் - வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!
Local
11 September 2026
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026