வரலாற்றுச் சிறப்புடைய கதிர்காம தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ‘வாசனா’ யானையை இனிமேல் நாட்டின் பிரதான ஊர்வலங்களில் (பெரஹெரா) மட்டுமே பங்கேற்கச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யானையின் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கதிர்காம தேவஸ்தானத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கதிர்காம தேவஸ்தானத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறிய ஊர்வலங்களிலும் வாசனா யானை பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தற்போதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து ஊர்வலங்களுக்காக வாசனா யானையை வழங்குமாறு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
இருப்பினும், யானையைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதும் ஊர்வலங்களில் பயன்படுத்துவதும் அதன் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என கதிர்காம தேவஸ்தானத்தின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி லுக் சேஞ்ச்: சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் நிழற்படங்கள்!
Local
08 September 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!
Local
08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
Local
08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!
Local
08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!
Local
08 September 2026
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!
Local
08 September 2026