வரலாற்றுச் சிறப்புடைய கதிர்காம தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ‘வாசனா’ யானையை இனிமேல் நாட்டின் பிரதான ஊர்வலங்களில் (பெரஹெரா) மட்டுமே பங்கேற்கச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யானையின் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கதிர்காம தேவஸ்தானத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கதிர்காம தேவஸ்தானத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறிய ஊர்வலங்களிலும் வாசனா யானை பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தற்போதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து ஊர்வலங்களுக்காக வாசனா யானையை வழங்குமாறு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
இருப்பினும், யானையைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதும் ஊர்வலங்களில் பயன்படுத்துவதும் அதன் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என கதிர்காம தேவஸ்தானத்தின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!
Local
08 September 2026
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
Local
08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Local
08 September 2026
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
Local
08 September 2026
காஸாவில் இடிபாடுகளை அகற்றி, போர்க்குற்றத்தை மறைக்க முயலும் இஸ்ரேல்!
Local
08 September 2026
ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!
Local
08 September 2026
பிரித்தானிய துாதரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.
Local
08 September 2026
அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட இஸ்லாமிய நாடுகளை அழைக்கும் ஈரான்!
Local
08 September 2026
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!
Local
07 September 2026