விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கடிதம், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாகச் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் அலுவலகப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினார்.
மேலும், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மரபுகளுக்கு அமைவாக இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்கமான மரபுகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கடிதம், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாகச் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் அலுவலகப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினார்.
மேலும், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மரபுகளுக்கு அமைவாக இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்கமான மரபுகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
Latest News
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026
'டிசி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW X7 சொகுசு சிற்றுந்து பரிசு
Local
11 September 2026
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
11 September 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் - திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
Local
11 September 2026
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026