நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த உம்னிதாத் சரத் சந்திரன் என்ற இந்தியப் பிரஜையின் உடலம், அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பொது மயானத்தில் கடந்த 2 ஆம் திகதி விசேட பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு நேற்று (08) நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேகநபர்கள் நேற்று பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் 2,200 வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், காவல்துறையால் கைப்பற்றப்பட்டு அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ள வழக்குப் பொருட்களுக்கான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Latest News
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!
Local
11 September 2026
ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை: "செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு பதிலடி தரத் தேவையில்லை
Local
11 September 2026
ஆசிய செம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் அல்-நஸர்: 3 ஆவது தொடர்ச்சியான கிண்ணத்தை வெல்ல சவுதி அணிகள் தீவிரம்!
Local
11 September 2026
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026