General11 September 2026

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!

தெஹிவளை - கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர். முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes