முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பொலன்னறுவை விவசாயிகள் பேரணியில் உரையாற்றும் ஜனாதிபதி!
Local
11 September 2026
2027 முதல் தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்
Local
11 September 2026
மறைந்த இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ‘Revenge Dress’ ஏலத்திற்கு வருகிறது
Local
11 September 2026
சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்
Local
11 September 2026
ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் - பிபாஷா பாசு வெளியிட்ட காணொளியால் பரபரப்பு
Local
11 September 2026
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ரவி மோகன்: புதிய போஸ்டர் வெளியீடு
Local
11 September 2026
ஷிரான் பாசிக்கின் தந்தை கைது
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
Local
11 September 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி மீட்பு
Local
11 September 2026