நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர் கல்வி ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதி அமைச்சர், குறித்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களிடம் கோரியுள்ளார்.
தற்போது இலங்கையில் மொத்தம் 19 அரச பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!
Local
13 September 2026
ஒரே தேங்காயில் 4 கண்கள் : உள்ளே இருந்த மற்றொரு ஆச்சரியம் - வைரலாகும் படங்கள்!
Local
13 September 2026
செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
13 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே புதிய தொழிலாளர் உடன்படிக்கை : அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்து விஜயம்!
Local
13 September 2026
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் விபத்து- 140 பேர் மாயம்,103 பேர் மீட்பு
Local
13 September 2026
தீவிரமடையும் 'எல் நினோ' : உலகம் இதுவரை பார்க்காத கடுமையான வெப்பநிலை - வெளிவந்த புதிய அறிக்கை!
Local
13 September 2026
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்: டெஸ்ட் போட்டிகளில் புதிய வரலாற்று சாதனை!
Local
13 September 2026
பல்கலைக்கழக பணியிட ஆட்சேர்ப்புகளை விரைவுபடுத்த கல்வி அமைச்சு அதிரடி!
Local
13 September 2026
லண்டன் சிற்றூந்து பந்தய களத்தில் திடீர் திருப்பம் : ரேசர் உடையில் என்ட்ரி கொடுத்த விஜய் - இணையத்தை உலுக்கும் ட்ரெண்டிங் காட்சிகள்!
Local
13 September 2026
அநுராதபுர பேரணி - மகிந்த ராஜபக்சவைச் சிங்கமாக சித்தரித்து வெளியான காணொளி
Local
13 September 2026