தனது கைது மற்றும் தடுத்து வைப்பு நடவடிக்கைகளைச் சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி (Leave to proceed) வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவை வரும் நவம்பர் 27ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Latest News
திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது!
Local
19 September 2026
7 மணி நேர விசாரணைக்குப் பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Local
19 September 2026
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்!
Local
19 September 2026
போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன்: சமூக வலைதளக் காணொளியால் பரபரப்பு - காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை!
Local
19 September 2026
வருமான வரி வழக்கு: மாட்டிக்கொண்டார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!
Local
19 September 2026
அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!
Local
19 September 2026
மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி!
Local
19 September 2026
கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாடு: டொனால்ட் ட்ரம்ப் தகவல்!
Local
19 September 2026
வோஷிங்டன் போஸ்ட்' செய்தி முழுமையான பொய்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் சாடல்!
Local
19 September 2026
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கான சுற்றுலா ஆய்வுப் பயணம்!
Local
19 September 2026