இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், ஆடுகளமும் வானிலையும் சாதகமாக இருப்பதால், துடுப்பாட்டத்திற்கு இது சிறந்த நாளாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியுள்ளதாகவும், அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அணியை வழிநடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் தமக்கு மிகப்பெரிய கௌரவம் எனக் குறிப்பிட்ட சுப்மன் கில், இன்றைய போட்டி இந்தியாவின் சுதந்திர தினத்தன்றும், தமது 600ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருப்பதால் இது தங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம் எனவும் தெரிவித்துள்ளார்.
Latest News
வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு : இரத்தம் போல் சிவக்கப்போகும் நிலவு - அறிவியல் காரணம் என்ன?
Local
24 August 2026
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு - அரச வருமானம் அதிகரிப்பு
Local
24 August 2026
‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது
Local
24 August 2026
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கொழும்பை வந்தடைந்தார்
Local
24 August 2026
மரத்திலிருந்து கீழே வீழ்ந்த ஒருவர் பலி : ஹட்டன் – நோர்வூட்டில் சோகம்
Local
24 August 2026
மகனின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்றாடும் சுரேஷ் சலேவின் தாய்
Local
24 August 2026
விதிமீறலில் ஈடுபட்ட இந்திய வீரர் ஜெயஸ்வால், இலங்கை பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோவிற்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி!
Local
24 August 2026
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்!
Local
24 August 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026