கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணெய்யிலும் மோசடியா?

Friday, 24 October 2025 - 21:02

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F+
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்யில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 
 
இந்த செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் வடக்கு கிழக்கு கடற்றொழில் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, கிழக்கு மாகாண கடற்றொழில் சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் எச்சரித்துள்ளார்.