முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று கொழும்பு, புதுக்கடை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது உருவச்சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மறைந்த தலைவரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது உருவச்சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மறைந்த தலைவரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Latest News
18 அடையாள அட்டைகள், 6 வங்கி அட்டைகளுடன் பிடிப்பட்ட பெண் - பின்னணி என்ன?
Local
01 May 2026
புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போராடும் டெல்லி... சொந்த மண்ணில் மிரட்ட காத்திருக்கும் ராஜஸ்தான்
Local
01 May 2026
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட 3 என்புக்கூடு எச்சங்கள்
Local
01 May 2026
அணில் அட்டகாசம்: பல்கலைக்கழகத்தில் 20 பேரை கடித்த ஒற்றை அணில் - பீதியில் மாணவர்கள்!
Local
01 May 2026
அதிமுகவுடன் இணைகிறதா விஜய்யின் தவெக - கருத்துக்கணிப்பால் மாறும் அரசியல் களம்?
Local
01 May 2026
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 33வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
Local
01 May 2026
மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
Local
01 May 2026
ஐக்கிய அரபு இராச்சியம் முதல் அமெரிக்கா வரை இந்த மாம்பழத்துக்கு இவ்வளவு மவுசா?
Local
01 May 2026
ஈரானுடன் மீண்டும் போர்: இஸ்ரேலில் வலுக்கும் கோரிக்கை - இராணுவத் தளமாக மாறும் நாடு!
Local
01 May 2026
ஈரானில் மீண்டும் ஆரம்பமான வானூர்தி சேவைகள்: 58 நாட்களுக்குப் பிறகு இமாம் கொமெய்னி வானூர்தி நிலையம் திறப்பு!
Local
01 May 2026