டிட்வா சூறாவளி தாக்கத்தின் காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த 1,336 பேர் இன்னும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் அண்மைக்காலத் தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இரண்டு வெவ்வேறு பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
அத்தோடு, கேகாலை மாவட்டத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேரும் தற்போதும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வீடுகளைச் சீரமைப்பதற்கான முழுமையான மற்றும் விரைவான இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு: ஒருவர் கைது
Local
24 June 2026
இன்றைய தங்க நிலவரம் : ஒரு பவுண் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
Local
24 June 2026
அதிவேக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மூன்று நாள் விசேட நடவடிக்கை
Local
24 June 2026
"மலையக மக்கள் நாட்டுக்கு 300 பில்லியன் டொலர் ஈட்டித் தந்துள்ளனர்; காணிகள் 10 பேர்ச் ஆக உயர்வு!" – அமைச்சர் சமந்த வித்யாரத்ன!
Local
24 June 2026
"6 மாதங்களாக 10 மக்கள் மனுக்களில் கையெழுத்திடாமல் சபாநாயகர் என்ன செய்கிறார்?" – நாடாளுமன்றத்தில் கேள்வி!
Local
24 June 2026
தெல்தெனிய பெண் மரணம் : சந்தேகநபரான காதலனின் மனைவியும் கைது
Local
24 June 2026
கொங்கோ ஜனநாயக குடியரசை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி
Local
24 June 2026
டிட்வா சூறாவளித்தாக்கம் - வீடுகளை இழந்த 1,300 க்கும் மேற்பட்டோர் இன்னும் பாதுகாப்பு முகாம்களில்!
Local
24 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: கோட்டாபயவின் மனு மீதான விசாரணை இன்று
Local
24 June 2026
டெங்கு நுளம்புகளின் அடர்த்தி அபாயகரமாக உயர்வு : சுகாதார பூச்சியியல் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
24 June 2026