மாத்தறை - திக்வெல்ல காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்றும் (29) நாளையும் (01) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
பொசன் பூரணை காரணமாக ஊர்வலம் செல்வதால் இந்த போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொந்தெனிய அசோகராம விகாரையில் பொசன் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, இன்று (29) மாலை 7:00 மணி முதல் கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியின் ஒரு பகுதி மூடப்படும் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்துகின்றனர்.
மேலும், ரத்மலை பகுதியில் ஊர்வலம் நடைபெறுவதால், ரத்மலை, ரதம்பல மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.
வலஸ்கலவில் உள்ள ஸ்ரீ ஜெயவர்தன முச்சலிந்தராம விகாரையில் பொசன் ஊர்வலம் நாளை மறுநாள் காலை 10:00 மணி முதல் நடைபெறுவதால், வலஸ்கல, பெலியத்த, திக்வெல்ல மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு
Local
29 June 2026
வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கம் : வட மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
Local
29 June 2026
தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை - மாவட்ட ரீதியாக அறிக்கை கோரல்
Local
29 June 2026
மாத்தறை - திக்வெல்ல காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்
Local
29 June 2026
கிழக்கு மாகாண விசேட காணிக்குழு தீர்மானத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
Local
29 June 2026
காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Local
29 June 2026
கடந்த 24 மணித்தியாலங்களில் 986 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
29 June 2026
அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? : வதந்திகளுக்கு தலைமை நற்பணி இயக்கம் விளக்கம்!
Local
29 June 2026
சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு
Local
29 June 2026
இலங்கை - தாய்லாந்து குத்துச்சண்டை வரலாற்றில் புதிய அத்தியாயம்: முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார் ஆஷிக் நஸீர்
Local
29 June 2026