மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதம், அதாவது 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் தொழில்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் இந்த முடிவுக்குப் பின்னணியாக உள்ளதாக நிறுவன நிர்வாகம் விளக்கியுள்ளது.
அதேவேளை, பணிநீக்கம் செய்யப்பட்ட பதவிகள் செயற்கை நுண்ணறிவு மூலம் நிரப்பப்படமாட்டாது என்றும், இது AI காரணமாக மேற்கொள்ளப்பட்ட நேரடி பணிநீக்க நடவடிக்கை அல்ல என்றும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
Latest News
நாடு தழுவிய ரீதியில் 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!
Local
07 July 2026
கிரிஷ் பணப்பரிமாற்ற வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 734 கைதிகள் இடமாற்றம்; பிணைச் சட்டத்தில் அவசர திருத்தம் கொண்டுவர நடவடிக்கை – நீதி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பு
Local
07 July 2026
"AI காரணம் இல்லை" : 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோசொப்ட் அளித்த அதிரடி விளக்கம்!
Local
07 July 2026
மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட 5 தனியார் பேருந்துகள் பறிமுதல்
Local
07 July 2026
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சென்னையில் கலந்துரையாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த அதிகாரிகளைச் சந்தித்த நீதி அமைச்சர்
Local
07 July 2026
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் சேதம்: சிறைச்சாலை பாதுகாப்பு கட்டமைப்பை முடக்க திட்டமிட்ட சதி!
Local
07 July 2026
எல்லீஸ் பெர்ரியின் வரலாற்றுச் சாதனை : அதிக ICC கிண்ணங்களை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்!
Local
07 July 2026