கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Latest News
விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Local
13 July 2026
புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை கொள்கை: ஜனாதிபதியிடம் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை
Local
13 July 2026
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டணி : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
Local
13 July 2026
இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
13 July 2026
பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!
Local
13 July 2026
தெலுங்கு சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா ஜான்வி கபூர்?
Local
13 July 2026
18 ஆண்டுகால பயணத்திற்கு முற்றுப்புள்ளி : சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் ஸ்டீபன் பிளெமிங்!
Local
13 July 2026
ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர் சாம் நீல் காலமானார்
Local
13 July 2026
நுளம்புக்கடியிருந்து பாதுகாப்பு: சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்பும்போது கவனிக்க வேண்டியவை - அமைச்சர் அறிவுறுத்தல்
Local
13 July 2026
இணைய விமர்சகர்களைச் சாடிய குஷ்பு - ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா
Local
13 July 2026