தன்னைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17-ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றிய சுரேஷ் சலே, தன்னைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியே இந்த மனுவைச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு?
Local
15 July 2026
இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்' இன்று அறிமுகம்: சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு
Local
15 July 2026
தங்கக் காலணி யாருக்கு? அனல் பறக்கும் கால்பந்து உலகக் கிண்ணம்
Local
15 July 2026
மெஸ்ஸியின் கனவு நனவாகுமா? இங்கிலாந்தின் வரலாறு மாறுமா?
Local
15 July 2026
திரைக்கு வரும் முன்பே வசூல் மழை - 'தி ஒடிஸி'க்கு இந்தியாவில் பிரம்மாண்ட வரவேற்பு
Local
15 July 2026
திரைப்பட வசனம் பேசும் முதலமைச்சர் விஜய்: டிடிவி தினகரன் சாடல்!
Local
15 July 2026
ரசிகர்களே கொண்டாடுங்கள் : விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
Local
15 July 2026
அஹமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்து விசாரணையின் தற்போதைய நிலை என்ன?
Local
15 July 2026
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: பிரியங்கா விஜேநாயக்கவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
Local
15 July 2026
முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு
Local
15 July 2026