இளைஞர்கள் மத்தியில் குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வது, மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை குடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதன் காரணமாக எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகளவில் உட்கொள்வதுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Latest News
காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ச முன்னிலை
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி நாடாளுமன்றத்தில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களில் 3 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
Local
21 August 2026
சர்வதேச சந்தையில் அதிகரிப்பை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
Local
21 August 2026
காவல்துறை தடையகற்றல் கணினி கட்டமைப்பில் திடீர் கோளாறு - மறுஅறிவித்தல் வரை விண்ணப்பிக்க வேண்டாம்
Local
21 August 2026
வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
Local
21 August 2026
இந்தியாவில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை வருமா? நீதிமன்றில் அதிரடி உத்தரவு!
Local
21 August 2026
நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை: பாய்ந்த அதிகாரிகள்!
Local
21 August 2026
விஜய் ஆட்சியின் சிங்கப்பெண்களுக்கு இதோ முக்கிய அறிவிப்பு!
Local
21 August 2026
விஜய்யை முந்திய ரஜினி : தளபதியின் மதிப்பை விட உயர்ந்த சூப்பர் ஸ்டாரின் மதிப்பு!
Local
21 August 2026