தமிழக சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய சிற்றுந்துகள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகக் கூறப்படும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தவிக்கும் சூழலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் சொகுசு வாகனங்கள் வாங்கித் தருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று கூறிவிட்டு, மக்கள் வரிப்பணத்தை சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக விரயம் செய்வது முறையல்ல என்றும், சிற்றுந்து தேவையுள்ளவர்கள் தங்கள் சொந்த வேதனத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளலாமே என்ற விவாதங்களும் வலுப்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், கடுமையான விமர்சனங்களும் அதிருப்தி அலைகளும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான உயர் மட்டக் குழுவினரிடம் ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பு வெளியானது குறித்து அவர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Latest News
மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது!
Local
05 September 2026
செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
Local
05 September 2026
தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் சிக்கியிருந்த மேலும் மூவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
Local
05 September 2026
“நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் - செப்.12 கூட்டத்தை தடுக்க முடியாது”
Local
05 September 2026
அமெரிக்காவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு!
Local
05 September 2026
நேபாள அனர்த்தம்: 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு
Local
05 September 2026
பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் மது மற்றும் போதைப்பொருட்களுக்குத் தடை!
Local
05 September 2026
மலையேற்ற வீரர்களின் சிறுநீரும் எவரெஸ்ட் பனிப்பாறை உருகுவதற்கு ஒரு காரணமாம்!
Local
05 September 2026
யு.எஸ். ஓபன் டென்னிஸ்: மீண்டும் இணைந்த வீனஸ் - செரீனா வில்லியம்ஸ் ஜோடி!
Local
05 September 2026
ஈரான் மோதல் ஒரு பெரிய விடயமே அல்ல : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து!
Local
05 September 2026